|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|'|
இறைவா, எத‌னை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எத‌னை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்!!
Posted on 12:45 PM

மற்றுமொரு மாயை

Filed Under () By SUFFIX at 12:45 PM



எண்ணங்களில் க‌ண்டு ம‌கிழ்ந்து
தேன்மொழிக‌ள் உண்டு களித்து
தேடுத‌லில் தீண்டி உணர்ந்து
காடு, க‌ட‌ல், ம‌லை க‌ட‌ந்து
காற்றில் வ‌ரும் அவ‌ள் சுவாச‌ம் நுக‌ர்ந்து
ர‌க‌சியமாய் அக‌ம‌கிழ்ந்து

சுழலும் கிரகம் சுற்றித் திரிந்து
அவளை தேடி, நானும் தொலைந்து
வலுவிழந்து, கண்ணயர்ந்தேன்!!

இதோ,
மதி மயக்கி எனக்குள் புகுந்து
ஆழ்மனதினுள்ளே கசிந்து
ஆளுகையில் எனை கொணர்ந்து
மகுடம் சூடி
'அவள்' செய்த‌‌
‌ம‌ற்றுமொரு மாயையிது!!

33 comments

Unknown on August 29, 2009 at 4:53 PM  

வரிகள் எல்லாமே நல்லாயிருக்குங்க..


சிங்கக்குட்டி on August 29, 2009 at 5:18 PM  

நல்ல கவிதை நன்றி.


அ.மு.செய்யது on August 29, 2009 at 6:08 PM  

வாவ்..நல்லா இருக்கு ஷஃபி..மூச்சு விடாம படிச்சி முடிச்சிட்டேன்..!!


Anonymous on August 29, 2009 at 6:17 PM  

மெல்லிய காதலை மலரின் இதழ் கொண்டு வருடியது போன்ற காதல் கவிதை...

உங்களின் இப்படிக்கு கவிதைக்கு பிறகு மீண்டும் மலர்ந்த உங்கள் தோட்டத்துக்கு மலர் நல்ல மறுமணம் தருகிறது.....


ப்ரியமுடன் வசந்த் on August 29, 2009 at 6:35 PM  

சஃபி தொடர்ந்து இது மாதிரியான கவிதைகளை எதிர்பார்க்கிறோம்.....


Menaga Sathia on August 29, 2009 at 6:57 PM  

நல்ல கவிதை ஷஃபிக்ஸ்!!


அப்துல்மாலிக் on August 29, 2009 at 10:22 PM  

காதலின் கிரக்கத்தில் மிதக்கும் தாங்கள் அதை மாயை என்று சொல்லிருப்பது ரொம்ப பொருத்தமே

நிஜத்திலும் நிழலிலும் அது ஒரு வகை மாயை போதைதான்.........


அப்துல்மாலிக் on August 29, 2009 at 10:22 PM  

//அவளை தேடி, நானும் தொலைந்து
வலுவிழந்து, கண்ணயர்ந்தேன்!!
//

இங்கேயும் தேடல்தானா... ம்ம் நல்லா தேடுங்கோ


அப்துல்மாலிக் on August 29, 2009 at 10:24 PM  

//மதி மயக்கி எனக்குள் புகுந்து
ஆழ்மனதினுள்ளே கசிந்து
ஆளுகையில் எனை கொணர்ந்து
மகுடம் சூடி
//

நல்ல சொல்லாடல்...

அ.மு.செய்யது சொன்னதுப்போல் ஒரே மூச்சில் படிக்கும் ஆர்வத்தை கொடுக்கிறது கவிதை வரிகள்

இன்னும் நிறைய எதிர்ப்பார்க்கிறோம்


SUMAZLA/சுமஜ்லா on August 30, 2009 at 1:10 AM  

படிக்கும் போதே, காதல் ஒரு மாயையாய் நம்மை சூழுவது போன்ற உணர்வு! பெண்டாஸ்டிக் ஷபி!


With Love Maroof on August 30, 2009 at 7:02 AM  

அழகிய கவிதை வாழ்த்துக்கள்


நட்புடன் ஜமால் on August 30, 2009 at 7:19 AM  

மிக அருமை ஷஃபி.

செய்யது சொன்னது போல்

ஒரே மூச்சில் சந்தம் பாடியது போல் படித்து முடித்தாயிற்று.


Jaleela Kamal on August 30, 2009 at 8:19 AM  

நல்ல அருமையான கவிதை,

பிளாக் ஒப்பன் செய்ததும் ரொம்ப நீட் அன்ட் கிளீனா இருக்கு,


S.A. நவாஸுதீன் on August 30, 2009 at 10:47 AM  

கவிதை கலக்கலா இருக்கு ஷ‌ஃபி. எல்லாரும் சொன்ன மாத்ரி நானும் மூச்சு விடாம படிச்சி முடிச்சிட்டேன்


SUFFIX on August 30, 2009 at 2:40 PM  

/Mrs.Faizakader said...
வரிகள் எல்லாமே நல்லாயிருக்குங்க..//

நன்றி சகோதரி


SUFFIX on August 30, 2009 at 2:41 PM  

//சிங்கக்குட்டி said...
நல்ல கவிதை நன்றி.//

வாங்க சிங்கக் குட்டி.


SUFFIX on August 30, 2009 at 3:16 PM  

//அ.மு.செய்யது said...
வாவ்..நல்லா இருக்கு ஷஃபி..மூச்சு விடாம படிச்சி முடிச்சிட்டேன்..!!//

ரொம்ப சந்தோஷம்ப்பா செய்யது.


SUFFIX on August 30, 2009 at 3:18 PM  

//தமிழரசி said...
மெல்லிய காதலை மலரின் இதழ் கொண்டு வருடியது போன்ற காதல் கவிதை...

உங்களின் இப்படிக்கு கவிதைக்கு பிறகு மீண்டும் மலர்ந்த உங்கள் தோட்டத்துக்கு மலர் நல்ல மறுமணம் தருகிறது.....//

வாருங்கள் கவியின் அரசியே. ஏதோ சிறிய முயற்சியால் சிறு கவிதை, ரசித்ததிற்க்கு மிக்க மகிழ்ச்சி.


SUFFIX on August 30, 2009 at 3:20 PM  

// பிரியமுடன்...வசந்த் said...
சஃபி தொடர்ந்து இது மாதிரியான கவிதைகளை எதிர்பார்க்கிறோம்.....//

அபுஅஃப்ஸர் said...
//மதி மயக்கி எனக்குள் புகுந்து
ஆழ்மனதினுள்ளே கசிந்து
ஆளுகையில் எனை கொணர்ந்து
மகுடம் சூடி
//

நல்ல சொல்லாடல்...

அ.மு.செய்யது சொன்னதுப்போல் ஒரே மூச்சில் படிக்கும் ஆர்வத்தை கொடுக்கிறது கவிதை வரிகள்

இன்னும் நிறைய எதிர்ப்பார்க்கிறோம்//


நன்றி வஸ்ந்த் & அபூ, தொடரும் ஆதரவிற்க்கு நன்றிகள். முயற்சி செய்கிறேன்ப்பா.


SUFFIX on August 30, 2009 at 3:21 PM  

//Mrs.Menagasathia said...
நல்ல கவிதை ஷஃபிக்ஸ்!!//

நன்றி சகோதரி


SUFFIX on August 30, 2009 at 3:22 PM  

//அபுஅஃப்ஸர் said...
காதலின் கிரக்கத்தில் மிதக்கும் தாங்கள் அதை மாயை என்று சொல்லிருப்பது ரொம்ப பொருத்தமே

நிஜத்திலும் நிழலிலும் அது ஒரு வகை மாயை போதைதான்.........//

ஏதோ பெரியவங்க நீங்க சொல்றீங்க அப்போ சரியாத்தேன் இருக்கும்.


SUFFIX on August 30, 2009 at 3:23 PM  

//அபுஅஃப்ஸர் said...
//அவளை தேடி, நானும் தொலைந்து
வலுவிழந்து, கண்ணயர்ந்தேன்!!
//

இங்கேயும் தேடல்தானா... ம்ம் நல்லா தேடுங்கோ//

ஆமாம்ப்பா இது ஒரு புரியாத கூகிள்!!


SUFFIX on August 30, 2009 at 3:24 PM  

//SUMAZLA/சுமஜ்லா said...
படிக்கும் போதே, காதல் ஒரு மாயையாய் நம்மை சூழுவது போன்ற உணர்வு! பெண்டாஸ்டிக் ஷபி!//

மிக்க மகிழ்ச்சி ரசித்ததிற்க்கு. நன்றிங்க‌


SUFFIX on August 30, 2009 at 3:25 PM  

//Malikka said...
அழகிய கவிதை வாழ்த்துக்கள்//

நன்றிங்க‌


SUFFIX on August 30, 2009 at 3:27 PM  

//நட்புடன் ஜமால் said...
மிக அருமை ஷஃபி.

செய்யது சொன்னது போல்

ஒரே மூச்சில் சந்தம் பாடியது போல் படித்து முடித்தாயிற்று.//

மிக்க மகிழ்ச்சி ஜமால், எழுதும்பொழுது இல்லாத மகிழ்ச்சி தாங்கள் அனைவரின் பின்னூட்டங்களை படிக்கும்போது ஏற்படுகிறது


SUFFIX on August 30, 2009 at 3:29 PM  

//Jaleela said...
நல்ல அருமையான கவிதை,

பிளாக் ஒப்பன் செய்ததும் ரொம்ப நீட் அன்ட் கிளீனா இருக்கு,//

வாங்க அக்கா, ரமலான் சமையல் குறிப்புகளிலே தூள் கிளப்பிக்கிட்டு இருக்கிங்க.


SUFFIX on August 30, 2009 at 3:30 PM  

//S.A. நவாஸுதீன் said...
கவிதை கலக்கலா இருக்கு ஷ‌ஃபி. எல்லாரும் சொன்ன மாத்ரி நானும் மூச்சு விடாம படிச்சி முடிச்சிட்டேன்//

அது சரி, நன்றி நவாஸ்.


Prapa on August 31, 2009 at 12:56 PM  

எங்க பக்கம் வருவதற்கு யாருக்கும் தடையில்லை.
எனவே பயப்படாமல் அடிக்கடி வந்து போகலாம்.
வாங்க வாங்க.......வந்து கொண்டே இருங்க.
இங்கு கதவே இல்ல ........


சிங்கக்குட்டி on August 31, 2009 at 3:22 PM  

என் பதிவில் உங்களுக்கு ஒரு நன்றி.

http://singakkutti.blogspot.com/2009/08/blog-post_31.html

என்றும் அன்புடன் - சிங்கக்குட்டி


"உழவன்" "Uzhavan" on September 3, 2009 at 8:25 AM  

வார்த்தைகள் விளையாடுகின்றன


SUFFIX on September 4, 2009 at 12:51 AM  

//சிங்கக்குட்டி said...
என் பதிவில் உங்களுக்கு ஒரு நன்றி.

http://singakkutti.blogspot.com/2009/08/blog-post_31.html

என்றும் அன்புடன் - சிங்கக்குட்டி
//தங்கள் அன்பான விருதுக்கு நன்றி சிங்கக்குட்டி


SUFFIX on September 4, 2009 at 12:52 AM  

//உழவன் " " Uzhavan " said...
வார்த்தைகள் விளையாடுகின்றன//

நன்றி உழவர் தோழரே!!


Unknown on September 5, 2009 at 1:52 PM  

உங்களை தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன். வந்து தொடருங்கள்.....http://eniniyaillam.blogspot.com/2009/09/blog-post.html