
வியப்பாகவே இருக்கிறது...இந்த உயர்ந்த புர்ஜ் துபாய் கோபுரத்தை பார்த்து அல்ல, இதனை கட்டி முடித்த என் மனிதப்பிறவியை நினைத்து!!
அத்தனை உயர்ந்த கோபுரத்தின் உச்சியில், தன்னை சார்ந்து இருக்கும் தன் குடும்பத்தை ஒளியூட்ட மெழுகுவருத்தியாய் உருகும் மனிதா...உலகில் இனி எத்தனை கோபுரங்கள் போட்டி போட்டு எழட்டும்..என் பார்வையில் உழைத்து வாழும் நீயே உயர்ந்தவன்.